Category: இந்தியா

தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையர்கள் நியமனத்தக்கு தடைவிதிக்க…

நாளை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் கோலாகலம் – அணி வீரர்கள் மற்றும் போட்டிகள் விவரம்…

சென்னை: தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஐபிஎல் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் அணிகள் மற்றும் அணியில் விளையாடும் வீரர்கள் விவரம் வெளியாகி…

மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்! ஆர்பிஐ தகவல்…

டெல்லி: மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை…

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி கைது!

டெல்லி: அசாமில் தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி தனது கூட்டாளியுடன் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு நாசகார…

பப்பு யாதவ் கட்சி காங்கிரஸுடன் இணைப்பு

டில்லி பீகார் மாநில பிரபல அரசியல் வாதி பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரான ராஜேஷ் ரஞ்சன்…

மத்தியப் பிரதேசத்தில் போலியான புகாரில் கைதான 17 இஸ்லாமியர்கள் விடுதலை

மொஹட் மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடியதாகப் போலி புகாரில் கைதான 17 இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017, ஜூன் 18ஆம் தேதி லண்டனில் உள்ள…

இன்று அதிகாலை அருணாசலப்பிரதேசத்தில் 2 முறை நிலநடுக்கங்கள்

மேற்கு காமெங் இன்று அதிகாலை 1.49 மணி அளவில் அருணாசலப் பிரதேசத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி காலை…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு… அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி வருகிறார்…

ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச்…

14 நாட்களுக்கு முன்பே நடத்தப்படும் நீட் முதுகலைத் தேர்வு

டில்லி நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 23 ஆம் தேதியே நடைபெற உள்ளது. கடந்த 2019…