Category: இந்தியா

மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்

டெல்லி திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 7…

கெஜ்ரிவாலுக்கு 320 ஐ எட்டிய ரத்த சர்க்கரை : ஊசி மூலம் இன்சுலின்

டெல்லி திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு 320ஐ எட்டியதால் ஊசி மூலம் இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையா டெல்லி அரசின்…

மீண்டும் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அமல்லாக்க்த்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு…

பதஞ்சலி நிறுவன பொதுமன்னிப்பு விளம்பரத்தை பூதக்காண்ணாடி கொண்டு தேடவேண்டியுள்ளது : உச்சநீதிமன்றம் காட்டம்

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் அதன் பொருட்களை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பெரியதாக இல்லாமல் பூதக்கண்ணாடி வைத்து தேடுமளவுக்கு சிறியதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோபதி…

தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில், பெண்களுக்கு மாதம் ரூ.4000, இலவச பஸ் பயணம்! சந்திரபாபு நாயுடு தகவல்…

சென்னை: மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்படும்…

புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை…

டெல்லி: இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க்கப்படுவதாக கூறி, அவற்றுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை விதித்துள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து,…

ரூ. 2,397 கோடி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பிலீவர்ஸ் சர்ச்’ கேரள மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவு…

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து ரூ. 2,397 கோடி பணம்பெற்று பரபரப்புக்கு உள்ளான கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘பிலீவர்ஸ் சர்ச்’ நிர்வாகம், இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு…

25753  ஆசிரியர் நியமனத்தை செல்லாது என அறிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 25753 பேர் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் மேற்கு…

முகத்தில் குத்து வாங்கிய உத்தரப்பிரதேச அமைச்சர்

சாண்ட் கபீர் நகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் முகத்தில் ஒரு கும்பல் குத்து விட்டுள்ளது, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச…

அதானி நிறுவனத்தின் முதலீட்டு வரம்பு மீறல் : வெளிப்படுத்திய செபி

டெல்லி அதானி நிறுவனம் ஆஃப்ஷோர் பங்குகளில் முதலீட்டுக்கான வரம்பை மீறி உள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது. சர்வதேச நிறுவனமான ராய்ட்டர் கடந்த ஆண்டு ஆகஸ்டில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வெளிநாட்டு…