சூரத் தொகுதியில் சூதாட்டம் : பாஜகவைக் குற்றம் சாட்டும் காங்கிரஸ்
டெல்லி பாஜக வேட்பாளர் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றது குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் பொறுப்பு…
டெல்லி பாஜக வேட்பாளர் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றது குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் பொறுப்பு…
சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாகச் சில ரயில் சேவைகளைத் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம்…
சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசி விமர்சித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப…
இடாநகர் நாளை அருணாசலப் பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது; நாடெங்கும் கடந்த 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல்…
சாமானிய மக்களின் சட்டைப் பையில் உள்ள பணத்தை ஆட்டை போடும் ஜேப்படி வித்தையில் கைதேர்ந்தவர்கள் என்பதை உ.பி. மாநில பாஜக-வினர் நிரூபித்துள்ளனர். உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில்…
குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை…
புதுடெல்லி பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் நேற்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்…
புதுடெல்லி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குச் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி…
புதுடெல்லி மோடியின் சர்க்கை பேச்சு குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் பிரச்சார பாடலில் உள்ள சில வார்த்தைகள் மத ரீதியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்து என்ற…