Category: இந்தியா

மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறுவதன் பின்னணி என்ன ?

மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா-வில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர்…

மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது : ராகுல் காந்தி

மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாதாரண ரயில்களை குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே…

குஜராத்தில் வாக்குசேகரிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…

குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் : ப. சிதம்பரம்

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.…

ஏசி பெட்டியில் குவியும் பயணிகள் – இது ஒரு உணர்வற்ற அரசாங்கம் என மோடி அரசை விமர்சனம் செய்யும் பொதுமக்கள்! செயலற்ற ரயில்வே துறை…

சென்னை: மோடி அரசு, உணர்வற்ற அரசு, சாமானிய மக்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு…

அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் ‘லோகோ’ காவி நிறத்துக்கு மாற்றம்! எதிர்க்கட்சிகள் கண்டனம்…

டெல்லி: மத்தியஅரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் செய்தி சேனலான ( DD News cahnnel) டிடி நியூஸ் சேனலின் லோகோ நிறத்தை சிவப்பில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கு…

இந்த மக்களவை தேர்தல் நாட்டின் 2வது சுதந்திரப் போராட்டம்! பாஜக, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மம்தா…

கொல்கத்தா: இந்த மக்களவை தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வரும் மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா…

போர் – மழை வெள்ளம் எதிரொலி: இஸ்ரேல், துபாய்க்கு விமான சேரவை தற்காலிகமாக ரத்து செய்தது ஏர் இந்தியா

டெல்லி: இஸ்ரேல் காசா போர், துபாய் மழை வெள்ளம் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இஸ்ரேல் மற்றும் துபாய் நாடுகளுக்கு விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து…

6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை… தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள்…

நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு…

பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் ஒரு வாரம்  இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத்தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி…