Category: இந்தியா

இன்று பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்

அகமதாபாத் இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தார். இன்று காலை 7 மணிக்கு மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர்…

மண்டல மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி ரத்து

சபரிமலை சபரிமலை கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை கேரள அரசுடன் இணைந்து தேவசம் போர்டு ரத்து செய்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கு…

கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி ஆளுநர் பரிந்துரை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய…

பெங்களூரு நகரில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை

பெங்களூரு நேற்று பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுடிகளில் இடி மினலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகாவில்தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை…

இன்று காலை 7 மணிக்கு 3 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

டெல்லி இன்று காலை 7 மணிக்கு 3 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…

நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி : தேசிய தேர்வு முகமை

டெல்லி நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியை தேசிய தேர்வு முகமை வதந்தி எனக் கூறி உள்ளது. நாடெங்கும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா,…

பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பகல் கனவு காண்கிறது : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும்…

நாளை மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு… எந்தெந்த தொகுதிகளில் ?

2024 மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (7-5-2024) நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு…

இந்திய தூதரகத்திற்காக நிலம் வாங்கியதில் மோசடி… சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியதை அடுத்து விசாரணையை துவங்கிய வெளியுறவு அமைச்சகம்

வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத்…

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் மாநிலத்தில் 14 பேர் கைது…

நீட் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வி தாள் கசிவு தொடர்பாக பல்வேறு…