Category: இந்தியா

மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் நேற்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்…

கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குப் புகார்க் கடிதம்

புதுடெல்லி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குச் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி…

மோடியின் சர்ச்சை பேச்சு : கருத்து கூற மறுக்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி மோடியின் சர்க்கை பேச்சு குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…

தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே சவால்… சிவசேனா கட்சியின் பிரச்சார பாடலில் மத குறியீடு குறித்த சர்ச்சை…

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் பிரச்சார பாடலில் உள்ள சில வார்த்தைகள் மத ரீதியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்து என்ற…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விவகாரம்: பிரதமர் மோடிக்கு கார்கே சவால்

டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலையில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின்…

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்! நீதிமன்றம் அதிரடி

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த…

வறட்சி நிவாரணம் கோரி மத்தியஅரசு மீது கர்நாடக மாநிலஅரசு தொடர்ந்த வழக்கில் 29ந்தேதிக்குள் ஏதாவது நடக்கும் என மத்தியஅரசு தகவல்!

டெல்லி: மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 29ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்டத்தின்படி, 24வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே…

ராஞ்சி இண்டியா கூட்டணி கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் – காங்கிரஸ் இடையே ரத்தம் வடிழிய அடிதடி!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.…

ரயில் பெட்டிகளில் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாததே ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம்! அதிர்ச்சி தகவல்…

ஐதராபாத்: கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில், 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள்…