‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ராஜஸ்தானில் ‘பேஸ்புக்’ தோழியை பார்க்க சென்ற போது அடித்துக்கொலை
பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தான்.…