Category: இந்தியா

‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ராஜஸ்தானில் ‘பேஸ்புக்’ தோழியை பார்க்க சென்ற போது அடித்துக்கொலை

பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தான்.…

₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பெற்றவர்களே கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் வளர்ச்சியடைந்துள்ளனர் : பிரியங்கா காந்தி

70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் செய்ததாக மோடி கூறுவது ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பெற்றவர்களின் வளர்ச்சியை பற்றியது என்று பிரியங்கா…

தேர்தல் ஆணையத்திடம் மோடி மீது புகார் அளித்த எதிர்க்கட்சி தலைவர்கள்

டெல்லி இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவது,…

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி : ராகுல் காந்தி

ஐதராபாத் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக்…

தெலுங்கானா அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்

ஐதராபாத் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம்…

மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளார் : கார்கே

ஐதராபாத் பிரதமர் மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…

பாஜக உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வி அடையும் : ராகுல் காந்தி

கன்னோஜ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக உத்தரப்பிரதேச மாநிலத்தில் படுதோல்வி அடையும் என தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில்…

கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது . கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை…

40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 போன்கள் மூலம் ஆன்லைன் மோசடி! அப்துல் ரோஷனை கைது செய்தது கேரள காவல்துறை…

திருவனந்தபுரம்: 40 ஆயிரம் சிம்கார்டுகள் , 180 செல்போன்கள் மூலம் ஆன்லைன் மோசடி செய்த பலே நபரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரோஷனை கேரள மாநில…

மதுபான கொள்கை முறைகேடு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு…

டெல்லி: ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட “சிறப்பு அந்தஸ்து” எதையும் கோர முடியாது என்று கெஜ்ரிவால் வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு…