Category: இந்தியா

பாஜக முன்னாள் முதல்வர் மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்

பெங்களூரு பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் என மரணம் அடைந்துள்ளார். பாஜக உறுப்பினரான கர்நாடக முன்னாள்…

30 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து கூடுதல் மழைக்கு வாய்ப்பு

டெல்லி வரும் 30 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து சராசரியை விட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடெங்கும்ம் கோடை காலத்தின்…

டெல்லியில் வரும் 1 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

டெல்லி வரும் 1 ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். நாடெங்கும் நடந்து வரும் நாடாளுமன்ற…

சாஸ்தா  திருக்கோயில், அச்சன்கோவில், கொல்லம், கேரளா

சாஸ்தா திருக்கோயில் , அச்சன்கோவில், கொல்லம், கேரளா இங்குள்ள 18 படிக்களைத் தாண்டி சென்றால் அச்சன் கோயில் அரசனின் சன்னிதானம். இங்கே சுவாமிக்குப் பெயர் மணிகண்ட முத்தைய்யன்.…

பிரசார மேடை சரிவு : காயமின்றி தப்பிய ராகுல் காந்தி

பாலிகஞ்ச் பீகார் மாநிலத்தில் திடீர் என பிரசார மேடை சரிந்த நிலையில் ராகுல் காந்தி காயமின்றி தப்பி உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்…

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சை… இந்த வாரம் விசாரணைக்கு ஆஜராவதாக தேவே கவுடா பேரன் ப்ரஜ்வால் ரேவண்ணா தகவல்…

கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அதே தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணா தன் மீதான விசாரணைக்கு ஆஜராக…

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடக்கம்

டெல்லி தென்மேற்கு பருவமழை கேரளாவில் 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம் இந்த…

எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து : ராகுல் காந்தி

பக்தியர்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என உரையாற்றி உள்ளார். . தற்போது மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற…

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒராண்டு வேலை உறுதி : ராகுல் காந்தி

சிம்லா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பட்டப்படிப்ப் முடித்த இளைஞர்களுக்கு ஓராடு வேலை உறுதியாக அளிக்க0ப்படும் என்று தெரிவித்துள்ளார். நேற்று இமாச்சல பிரதேசத்தின்…

புனே போர்ஷே கார் வழக்கு… மது அருந்தியதை உறுதிப்படுத்த வாலிபரிடம் சேகரித்த ரத்த மாதிரியை மாற்றிய 2 மருத்துவர்கள் கைது…

புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று இரண்டு மென்பொறியாளர்கள் கொல்லப்பட்ட விபத்தில் பிடிபட்ட 17 வயது வாலிபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை…