Category: இந்தியா

சபாநாயகர் பதவி : பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளிடையே இழுபறி

டெல்லி மக்களவை புதிய சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளிடையே இழுபறி நிலவுகிறது. நடந்து முடிந்த 18 ஆவது மக்களவை தேர்தலில்…

வரும் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல்

டெல்லி வரும் 26 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 18 ஆவது மக்களவை…

பரமேக்காவு பகவதி கோவில், திருச்சூர், கேரளா

பரமேக்காவு பகவதி கோவில், திருச்சூர், கேரளா 1000 ஆண்டுகளுக்கும் மேலான வடக்குநாதன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள பரமேக்காவு பகவதி கோவில், கேரளாவின் பிரமாண்டமான பகவதி கோவில்களில்…

பாஜக முன்னாள் முதல்வருக்கு பாலியல் தொல்லை வழக்கில் பிடி வாரண்ட்

பெங்களூரு பாஜகவை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பாலியல் வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா,…

வரும் 22 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ் டி கவுன்சில் கூட்டம்

டெல்லி வரும் 22 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த…

ஆந்திர முதவ்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி…

தேசியகீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் கட்டாயமானது

ஸ்ரீநகர் தேசிய கீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

3-வது முறை: அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார். பெமா காண்டு 3வதுமுறையாக மாநில முதல்வராகி…

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23 அன்று மறுதேர்வு! உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறுதேர்வு…

நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வின் புனிதத்தன்மையை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு…