Category: இந்தியா

மொபைலுடன் வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு சாத்தியமில்லை : தேர்தல் அதிகாரி

மும்பை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மொபைல் இணைக்கப்பட்டதாக வந்த செய்தியை மும்பை தேர்தல் அதிகாரி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மராட்டிய…

திருப்பதியில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி திருப்பதி கோவிலுக்க்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. நாள் தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு…

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 ஆம்…

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்னும் எலான் மஸ்க்குக்கு ராகுல் ஆதரவு

டெல்லி எலான் மஸ்க் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் எனக் கூறியதற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர்…

சிவசேனா எம்.பி. ரவீந்திர வைக்கர் உறவினரிடம் இருந்து EVM-ஐ திறக்க உதவும் மொபைல் போன் பறிமுதல்…

மும்பை வடமேற்கு நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி சார்பில் போட்டியிட்டு 48 வாக்குகளில் வெற்றிபெற்றவர் ரவீந்திர வைக்கர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்…

விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகம்

டெல்லி மத்திய ரயில்வே அமைசர் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விடப்படும் என அறிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் நாட்டில் பயணிகளுக்கு நவீன…

முன்னாள் முதல்வர் வீட்டில் ஒரு பகுதியை ஜேசிபி மூலம் இடித்த அதிகாரிகள்

ஐதராபாத் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியில் வீட்டில் ஒரு பகுதியை அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்துள்ளனர். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆட்சியில்…

எப்போது வேண்டுமானாலும் மோடி அரசு கவிழலாம் : கார்கே

டெல்லி மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என காங்கிர்ஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக…

காற்றாலை திறனை அதிகப்படுத்துவதில் இந்தியாவில் தமிழகம் மூன்றாம் இடம்

டில்லி காற்றாலை திறனை அதிகப்படுத்தி மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது/ மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதுபோன்று…

கர்நாகாவில் பெட்ரோல் டீசல் விலை திடீர் உயர்வு

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளான 5 இலவச…