கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டால் ஒரே ஒரு ரூபாய்க்கு விற்கத்தயார்: ப.சிதம்பரம்
தனது மகன் கார்த்தியிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு விற்க தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…