Category: இந்தியா

30 ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமர் மோடியின் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி ஆரம்பம்

டெல்லி வரும் 30 ஆம் தேதி முதல் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது. பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்)…

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு நீக்கம் : ஓவைசி கனடனம்

ஐதராபாத் பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதற்கு ஐதராபாத் தொகுதி எம் பி அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துளார். ஏற்கனவே என் சி…

மோடி தலைமையில் பலவீனமான கூட்டணி அரசு – அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்! ராகுல் விமர்சனம்…

டெல்லி: மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும் என்று கூறிய ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 2014-ல்…

0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நீட் தேர்வில் 0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதில் அளிக்க…

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தாயாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் முன் ஜாமின்!

பெங்களூரு : பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கிய நிலையில், அவரது தாயாருக்கும் நிபந்ததனை முன் ஜாமின் வழங்கி…

வயநாட்டில் ராகுல் எம் பி ஆக இல்லாததை உணர விட மாட்டேன் : பிரியங்கா

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாட்டில் ராகுல் காந்தி எம் பி ஆக இல்லாததை உணர விட மாட்டேன் என தெரிவித்துள்ளார் மக்களவைத் தேர்தலில்…

விரைவில் மணிப்பூர் கலவரம் குறித்து பேச்சு வார்த்தை : அமித்ஷா

டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் மணிப்பூரில் கலவரம் செய்யும் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்த் உள்ளதாக கூறியுள்ளார் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு…

கேரள மாணவி கரக்பூர் ஐஐடியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு

கரக்பூர் கேரள மாணவி ஒருவர் கரக்பூர் ஐஐடி விடுதிய்ல் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் பல நகரங்களில் இந்திய தொழில்நுட்ப கழக்ம் எனப்படும் ஐஐடி…

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்… பிரியங்கா காந்தி போட்டி என காங் தலைவர் கார்கே அறிவிப்பு…

நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர்…

தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் முதல்முறையாக நாளை வாரணாசி பயணம்

டெல்லி நாளை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர்மோடி முதன்முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…