Category: இந்தியா

பாதுகாப்பற்றதா பதஞ்சலி நூடுல்ஸ்? மூன்று மடங்கு அதிகச் சாம்பல் !

ஏதாவது ஒருவகையில் சிக்கலைச் சந்தித்து வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்கள், தற்பொழுது மற்றொரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. மீரட்டில் அமைந்துள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை…

ஜெயலலிதாவின் அழைப்பிற்காக காத்திருக்கும் கட்சிகள்

இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் பி.வி. கதிரவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர்…

பாரத் மாதா கி ஜே கூறவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேரவும்- மகாராஸ்திரா முதல்வர் ஃபட்னாவிஸ்

மோடியின் அனல் பறக்கும் “வளர்ச்சி” பிரச்சாரத்தால், சென்ற ஆண்டு மகாராஸ்திரா வில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அதன் முதல்வராக தேந்தெடுக்கப்பட்டவர் தேவேந்திர ஃபட்னாவிஸ். இந்நிலையில் அவர், இந்தியாவில்…

மேகதாதுவில் அணை கட்ட பூமிபூஜை நடத்தியற்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான பூமிபூஜைகள் கர்நாடகா அரசின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டுள்ளதை தமிழக வாழ்வுரிமைக்…

குடிக்க தண்ணி இல்லை! கிரிக்கெட்டுக்கு 70 லட்சம் லிட்டர்!

மும்பை: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு தண்ணீரை வீணடித்து இங்கு…

மகிழ்ச்சி வெள்ளத்தில் ஏழைப் பெண்கள் : பீகார் மதுவிலக்கு !

பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி, நிதிஸ்குமார்-லல்லு கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தது. அவர்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தற்பொழுது பீகார் அரசு,…

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிராவத அமைப்பில் சேரமறுத்த சிறுவன் சுட்டுக் கொலை

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிராவத அமைப்பில் சேரமறுத்த 11 வயது சிறுவன் சுட்டுக் கொலை: உ.பி.மா நிலம் அலகாபாத் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிராவத அமைப்பில் சேரமறுத்த 11 வயது சிறுவனை டியூசன் ஆசிரியர்…

இந்தியர்கள் ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம்.

இது குறித்து இந்திய வெளியுறத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏமன் நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது மேலும் அங்கு வெளிநாட்டவர் அங்கு வாழும் சூழல்…

நாயைவிட மோசமாய் என் கணவரின் உடல்….

“ நாயைவிட மோசமாய் என் கணவரின் உடல்…. ” மரணமடைந்த சி.ஆர்.பி.எப். வீரரின் மனைவி கண்ணீர் புகார் என் கணவரின் உடலை நாயைவிட மோசமாய் நடத்தியிருப்பதாக சண்டிகாரில்…

கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் அவலம் !

பெண் கடவுள்களை வழிபடும் தேசத்தில், கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் அவலம் ! ஆண், பெண் சமம், சமத்துவம் எனப்பேசி வந்தாலும் இன்னும் மத நிறுவனங்களான…