Category: இந்தியா

ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக மசூதி கட்டிய சீக்கியர்கள்

லூதியானா: ஒரு முஸ்லிம் குடும்பத்துக்காக சீக்கிய கிராமத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம் அடையும் செயல்களில் அரசியல் கட்சியினர் தான் ஈடுபடுவார்கள்.…

டவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம்: ராணுவ தலைமைக்கு சிக்கல்

பாட்னா: முறைகேட்டை தவிர்க்க தேர்வாளர்களை டவுசர் அணிந்து தேர்வு எழுத வைத்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நூறு கிலோமீட்டர்…

ஏன் அவனுக்கு மட்டும் தனி சிறப்பு? – ஒரு சிறுகதை

ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குருவிடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரிந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று…

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகராக துல்கர் சல்மானும் (சார்லி), சிறந்த நடிகையாக பார்வதியும் (என்னு நிண்டே மொய்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சார்லி படத்தின் இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்வு…

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…..9-13 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி

டெல்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும்…

இன்று: மார்ச் 2

ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்தாள் (1896) தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. . இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும்,…

முஸ்லிம் பல்கலைக்கழக மையங்களை மூட மத்திய அரசு திட்டம்

டெல்லி: கடந்த 2010ம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) சார்பில் வளாகம் கடந்த மையங்களை 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முர்ஸிதாபாத், மலப்புரம், கிஷ்ணகன்ஜ்,…

இணையதளத்தில் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் முடக்கம்…. பிரதமர் அலுவலகம் திடீர் நடவடிக்கை

டெல்லி: மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை பொது மக்கள் பார்வையில் இருந்து பிரதமர் அலுவலகம் முடக்கியுள்ளது. வெளிப்படையான நிர்வாகம் என்று மத்திய அரசு மார்தட்டிக் கொண்டு வருகிறது.…

பழைய பேப்பர்: கலைஞர் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக நடமாடவே முடிவதில்லை.. : விஜயகாந்த்

அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.…

தவறான பேச்சுக்கு… பரிசு:   உ.பி. முதல்வர் வேட்பாளர் ஆகிறார் ஸ்மிருதி இராணி

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஸ்மிருதி இரானி ஆற்றிய ஆவேச உரை பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் குறித்து தவறான தகவலை…