Category: இந்தியா

பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்

பாஜக தேர்தல் அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் முரளிதரராவ் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வழிபாடு…

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல நல்லாட்சி தொடர வேண்டும்: ஜெயலலிதா

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல அதிமுகவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர்…

ஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா

ஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா மதுவிலக்கு குறித்து கருணாநிதி கூறுவது கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாக கொலை செய்தவரே கூக்குரலிடுவதுபோல் உள்ளது…

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தே.மு.தி.க. ஆதரவு; கருணாநிதி கைவிடமாட்டார் என்று பேட்டி

சென்னை, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கருணாநிதி தங்களை கைவிடமாட்டார் என்றும் மக்கள் தே.மு.தி.க. கட்சி ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார். கருணாநிதியுடன் சந்திப்பு தே.மு.தி.க.வில் போர்கொடி தூக்கிய…

இதுதான் இந்தியா: தலைமறைவாக இருந்தபடியே புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் விஜய் மல்லையா !

லண்டன்: இந்திய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடி கடனை அடைக்காமல் ஏமாற்றி, தலைமறைவாக வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர்…

முகநூலில் நேரடியாக மக்களுக்கு பதில் அளிக்கிறார் மே.வ. முதல்வர்

பொதுமக்களின் கேள்விகளுக்கு முகநூலில் (ஃபேஸ்புக்) நேரடியாக பதிலளிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்திருக்கிறார். நாளை முதல் (புதன்கிழமை – ஏப்ரல் 13) காலை…

சக நீதிபதியை தற்கொலைக்குத்  தூண்டிய ஐந்து நீதிபதிகள்

மகாராஷ்டிரா காவல்துறை, ஒரு சக நீதிபதியைத் தற்கொலைக்கு தூண்டியதாக்க் கூறப்படும் ஐந்து நீதிபதிகள் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்துள்ளது. திரு ஜாவல்கர் 2004 ல் சிவில்…

கேரள வெடிவிபத்தும் சாதிப் போட்டியும்!

பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லம் மாவட்டத்தில் பரவூர் கிராமத்தில் பின்தங்கிய இனத்தை சேர்ந்த ஒரு பெண் தற்செயலாக தனது அரிவாள் கொண்டு ஒரு எறும்பு மலையை இடித்ததாக…

குஜராத்: ஆர்.எஸ்.எஸ்-ல் இணைந்தார் வஞ்ஜாரா ஐ.பி.எஸ்.

நீதிமன்றம், இஷ்ரத் ஜஹான் மற்றும் சோராபுதின் ஷேக் என்கவுண்டர் வழக்குகளில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி DG வஞ்ஜாரா அவர்களின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது. இதனைத்…