Category: இந்தியா

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவா்களின் சோ்க்கை தடுக்கவே முறைகேடு – பிரதமர் மோடி மவுனம்! கார்கே குற்றச்சாட்டு…

டெல்லி: தகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே ‘நீட்’ தேர்வு முறைகேடு என்றும், நீட் தோ்வு முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்…

நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை: சிபிஐ விசாரணை குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என…

குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…

நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே.…

ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை – இது இறைவனின் நீதி! பாஜகவை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார்

டெல்லி: “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இது இறைவனின் நீதி என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே…

போக்சோ வழக்கு : பாஜக,முன்னாள் முதல்வரை கைது செய்ய  இடைகால தடை

பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கிய பாஜக முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர்நிதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கர்நாடகா…

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டெல்லி ஆதார் விவரக்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆதார் கார்டு இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது.…

குவைத் செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி.மறுப்பு : கேரள முதல்வர் கண்டனம்

திருவனந்தபுரம் குவைத்துக்கு செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறூக்கப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் தேதி குவைத்தில் உள்ள மங்காப் என்ற இடத்தில்…

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா கொல்கத்தா நகரில் உள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்ரோபோலிஸ் வணிக வளாகம் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்த…

பிரஜ்வல் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு  ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களூரு பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு தல்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட…

ஜூன் 20ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி… சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்…

சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி சென்னை வர உள்ளார். குறைந்த கட்டணத்தில்…