Category: இந்தியா

ஆந்திர முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மரணம்

ஐதராபாத் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீனிவாஸ் நேற்று மரணம் அடைந்துள்ளார். நேற்று ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமச்சரான மூத்த காங்கிரஸ்…

ஜூலை 12 வரை கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி ஜூலை 12 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான…

இதுவரை 11 பேரை பலி வாங்கிய டெல்லி கனமழை

டெல்லி தற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு…

விரைவில் வந்தே பாரத் ரயில்களில் டிக்கட் கட்டணம் குறைக்கப்படும்

பெங்களூரு மத்திய ரயில்வே இணையமைச்சர் சோபண்ணா விரிஐவ்ல் வந்தே பாரத் ரயில் டிக்கட் கட்டணம் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை…

விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஓய்வு அறிவிப்பு

பார்படாஸ் விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தான்…

ரிலையன்ஸ் ஜியோ அதிபர் அம்பானியின் அடுத்த சுற்று கொண்டாட்டம்… மகன் திருமணத்துக்கு முன் ஏழை ஜோடிகளுக்கு திருமணம்…

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ ரெய்டு…

நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு…

“தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்க”! பிரதமர் மோடி, எதிர்க்கட்சிதலைவர் ராகுல், மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் இதுகுறித்து…

யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு – கணினி வழியில் நடைபெறும்! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: யுஜிசி நெட் தேர்வு கணினிவழியில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 – 2016ம் ஆண்டுக்கு இடையே போலியாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் தரவு மூலம் பல ஆயிரம்…