அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏழை எளிய மாணவா்களின் சோ்க்கை தடுக்கவே முறைகேடு – பிரதமர் மோடி மவுனம்! கார்கே குற்றச்சாட்டு…
டெல்லி: தகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே ‘நீட்’ தேர்வு முறைகேடு என்றும், நீட் தோ்வு முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்…