Category: இந்தியா

ராணுவம் மற்றும் விமானப்படைக்கு 156 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம்

டெல்லி மத்திய அரசு இந்திய ராணுவம் மற்றும் விமான்ப்படைக்கு 156 ஹெலிகாப்டர்களை ரு.45000 கோடியில் வாங்க ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 156 பிரசந்த் ரக…

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை தமிழக அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அரசு 3 புதிய…

ராகுல் காந்தி ராஜினாமா சபாநாயகர் ஏற்பு…

ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் இருந்தும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி.…

படக்குழுவால் மாற்றப்பட்ட புஷ்பா 2 ரிலீஸ் தேதி

ஐதராபாத் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தெலுங்கு நடிகர் அல்லு…

பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவல் 14 நாட்கள் நீட்டிப்பு

பெங்களூரு பெங்களூரு நீதிமன்றம் பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியும்m முன்னாள்…

30 ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமர் மோடியின் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி ஆரம்பம்

டெல்லி வரும் 30 ஆம் தேதி முதல் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது. பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்)…

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு நீக்கம் : ஓவைசி கனடனம்

ஐதராபாத் பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதற்கு ஐதராபாத் தொகுதி எம் பி அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துளார். ஏற்கனவே என் சி…

மோடி தலைமையில் பலவீனமான கூட்டணி அரசு – அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்! ராகுல் விமர்சனம்…

டெல்லி: மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும் என்று கூறிய ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 2014-ல்…

0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நீட் தேர்வில் 0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதில் அளிக்க…

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தாயாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் முன் ஜாமின்!

பெங்களூரு : பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கிய நிலையில், அவரது தாயாருக்கும் நிபந்ததனை முன் ஜாமின் வழங்கி…