டெல்லியில் சீன பட்டாசுக்கு தடை! அரசு அதிரடி உத்தரவு!!
டில்லி: டில்லியில் சீன பட்டாசுக்கு தடை விதித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு என்றாலே தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசிதான் அனைவரும் நினைவுக்கு வரும்.…
டில்லி: டில்லியில் சீன பட்டாசுக்கு தடை விதித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு என்றாலே தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசிதான் அனைவரும் நினைவுக்கு வரும்.…
உரி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பது மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த சந்திப்பில் விமானப்படை…
டில்லி: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார். ரியோ பாராஒலிம்பிக் போட்டியில்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் டீல் என…
உரி தாக்குதலையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் மக்கள் போர் பதற்றத்தில் உள்ளனர். போரை தவிர்க்கும்படி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் 553 கிலோமீட்டர்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…
உரி தாக்குதலுக்கு பதிலடியாக 48 மணிநேரத்தில் மும்பையில் இருக்கும் பாகிஸ்தானிய கலைஞர்கள் வெளியேற வேண்டும், இல்லையென்றால் வெளியேற்றப்படுவார்கள் என்று ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் என்ற அமைப்பு…
ரிலையன்ஸின் ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் . ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது, அனைத்து தொலை தொடர்பு…
கான்பூர்: கணவனை, மனைவி கடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தி் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது பகாதிபூர் என்ற கிராமம். இங்கு…
சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 30ந்தேதி வரை தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரதே பரிசோதனை தொடர்பாக…