பீகாரில் மேலும் இருவர் நீட் முறைகேடு விவகாரத்தில் கைது
பாட்னா பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்ட் நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல…
பாட்னா பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்ட் நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 7323 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பருவமழை காலத்தில் ஏற்பட கூடிய நோய் தொற்றுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி…
பாலினத்தையும் பெயரையும் அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியின் முறையீட்டிற்கு நிதி அமைச்சகம் அளித்துள்ள…
புதுச்சேரி அரசுப் பள்ளி செயல்படும் நேரத்தை புதுச்சேரி அர்சு மாற்றியுள்ளது. தற்போது புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி…
லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழு, 300 பக்கங்கள்…
டெல்லி: ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஹேமந்த் சோரன் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில்…
டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ள சிபிஐ, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 5 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர்…
மணிப்பூர் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால்,…
புதுச்சேரி புதுச்சேரியின் சில பகுதிகளில் விக்கிரவாண்டி தேர்தலுக்காக மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான…