மதவெறி ஆர்.எஸ்.எஸ் பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படும் போலீசார்
மதவெறியூட்டும்படியாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் பழிவாங்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம்…