டெல்லி பல்கலை.யில் தமிழக மாணவர் தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை…
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் முத்துகிருஷ்ணன் என்பதும் சேலம் மாவட்டத்தை…
டில்லி: கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த…
சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் கொடுத்தார் என்று பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். அவ்வப்போது…
கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ்…
இம்பால்: மணிப்பூர் மாநில பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவராக பயிரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகாண்டில் பாஜ வெற்றி…
அகமதாபாத்: மாடுகளை பாதுகாக்கும் வகையில் மாடு வதை தடுப்பு சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஜூன்னாகத் மாவட்டத்தில்…
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மட்டுமே பா.ஜ.க. முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ்…
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். அவர் வகித்த பாதுகாப்புத்துறையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாவில் நடந்த சட்டமன்ற…
உலக அளவிலான பெண்கள் செஸ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அவமானப் வீராங்கனைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று வருந்துகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள். ஈரான் தலைநகர்…
டில்லி: தலைநகர் டில்லியில் இளம்பெண் ஒருவருக்கு மதுகொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 30 வயத மதிப்புடைய அந்த பெண்ணின்…