இன்று: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட தினம்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை ஏவியது. அப்போதைய சோவியன் யூனியனில் உள்ள கப்புஸ்டீன்யார் என்ற…
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை ஏவியது. அப்போதைய சோவியன் யூனியனில் உள்ள கப்புஸ்டீன்யார் என்ற…
டில்லி: மத்திய பாஜக அரசு ரூ.1000 கோடி ஊழல் செய்துள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான…
பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. மாதொருபாகன் நாவலின்ஆங்கில மொழி பெயர்ப்பு நூலான “ஒன் பார்ட் வுமன்”க்கு, “சாகித்ய…
சென்னை, இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் டிடிவி தினகரன்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுகுறித்து விசாரணை…
நாதன்கோட்: ‘‘ஜோம்பி கோ பூம்’’ என்ற வன்முறை, ஆக்ரோஷ சண்டை காட்சிகள் நிறைந்த வீடியோ கேம் மிகவும் பிரபலம். இதில் தீய சக்திகளை கொலை செய்ய சிறிய…
சென்னை, இன்று மாலை முதல்வர் எடப்பாடி இல்லத்தில் மூத்த அமைச்சர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்திலிங்கம், சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன்…
டெல்லி: உ.பி.தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில வாரியாக பிரிந்து…
டெல்லி: தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் பால் கலப்படம் அதிகளவில் நடப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின்…
லண்டன், கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட்டு பெயில் வழங்கி உள்ளது. இந்தியாவில் 9000 கோடி கடன் பெற்று ஏமாற்றி விட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து…
சென்னை, தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளை மூட வேண்டும் என்று மத்திய அரசு…