உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக உமாபாரதி பதவி விலகத் தேவை இல்லை: ஜெட்லி
டில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை மீண்டும்…
டில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுக்கப்பட்ட பா.ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமா பாரதி உள்ளிட்ட 13 பேரை மீண்டும்…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் விசாரணை துவங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக…
டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் கட்சி…
டில்லி, குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு மத்திய அரசு…
டில்லி, யாருக்கு வாக்களித்தோம் என்று அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் வாங்க தேர்தல் கமிஷன் நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.…
திருவனந்தபுரம், பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.…
டில்லி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பண்டாரு தாத்ரேயா பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். ஏற்கனவே…
Panama Papers: SC asks govt whether SIT needed to probe Indians revealed in leak வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி இருப்போர்…
சிம்லா: இமாச்சலபிரதேசம் சிம்லாவில் தனியார் பஸ் ஒன்று ரோட்டில் இருந்து இறங்கி ஆற்றில் மூழ்கியது. இதில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர். சிம்லா மாவட்டத்தில் நெர்வே பகுதியில்…
டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அ்தவானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க மூத்த…