Category: இந்தியா

அப்துல் கலாம் நினைவிடம் ஜூலை 27ல் மோடி திறக்கிறார்

ராமேஸ்வரம், மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி ஜூலை 27ந்தேதி திறந்து வைக்கிறார். இந்தியாவின் ஜனாதிபதியும், அணுவவிஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடந்த 2015ம் ஆண்டு…

நக்சல் குறித்து பேச 10 மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

டில்லி, நக்சலைட்டுகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த 10 மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள்…

ஐஐடி உள்பட மத்தியஅரசு கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கம்!

டில்லி, பிரபல ஐஐடி உள்பட மத்திய அரசின் 4 கல்வி நிறுவனங்களின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. பிரபலமான டில்லி ஐஐடி, டில்லி பல்கலைக் கழகம், அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்…

செயலற்ற மத்திய அரசு: சீறும் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர்!

மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக, சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25…

2ஜி வழக்கில் இறுதிவாதம் நிறைவு: தீர்ப்பு எப்போது ?

டில்லி, பரபரப்பாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2ஜி அலைக்கற்றை…

டில்லி மாநகராட்சி தேர்தல் : பாரதியஜனதா முன்னிலை!

டில்லி, நடைபெற்று முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற வருகிறது. 270 இடங்களை கொண்ட டில்லி மாநகராட்சிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.…

விவசாயிகள் சாவுக்கு பிரதமரே காரணம்: மோடிமீது பி.ஆர். பாண்டியன் போலீஸில் புகார்!

கொரடாச்சேரி, உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி பி.அர்.பாண்டியன் காவல் நிலையததில் புகார் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்…

4 நாள் விசாரணை முடிவில் நள்ளிரவில் டிடிவி தினகரன் கைது!

AIADMK ‘two leaves’ symbol bribery case: TTV Dinakaran arrested இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.…

நச்சு குடிநீரை குடிக்கும் பீகார் மக்கள்!! புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 60 முதல் 100 பேர் உள்நோயாளிகளாக…