Category: இந்தியா

போர் முடிவுக்கு வருமா? ஆகஸ்டு 23ந்தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி….

டெல்லி: பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் நாட்டிற்கு செல்கிறார். ஏற்கனவே ரஷ்ண பிரதமர் புடினுடன் உக்ரைன் உடனான போரை…

யுபிஎஸ்சியில் நேரடி பணி நியமனம்: பாஜக கூட்டணி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு…

பாட்னா: யு.பி.எஸ்.சி., லேட்டரல் ஆட்சேர்ப்பு குறித்து, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் அதிருப்தி தெரிவித்து உள்ளார். மோடி அரசின் சிந்தனை முற்றிலும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான மன நிலையில்…

80வது பிறந்தநாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை! வீடியோ

சென்னை: மறைந்த முன்னாள் பரிதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரத நினைவிடத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராஜீவ்…

மம்தா மீது நம்பிக்கை இல்லை! பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை பேட்டி…

கொல்கத்தா: பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய பெண் முதல்வரான மம்தா பானர்ஜி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறார் என மேற்குவங்கத்தில் ஒரு…

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் சிங்வி மனு தாக்கல்!

ஐதராபாத்: மூத்த காங்கிரஸ் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான, அபிசேக் சிங்வி, காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து…

இன்று உச்சநீதிமன்றத்தில் பெண் மருத்துவர் கொலை குறித்து விசாரணை

டெல்லி இன்று உச்சநீதிமன்றத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை குறித்து விசாரண நடைபெற உள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

இந்திய விமான நிலையங்களில் நோய் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்

டெல்லி உலகெங்கும் பரவி வரும் குரங்கு அம்மை காரணமாக இந்திய விமானநிலையங்களில் நோய் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி…

மேற்கு வங்க முதல்வருக்கு மிரட்டல் : மாணவர் கைது

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 9-ந்தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில்…

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லப் பெரியாறு அணை குறித்த பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் உயர்நீதிமன்றத்தில் மனு

பெங்களுரு கர்நாடக ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு…