Category: இந்தியா

அரசு அலுவலகங்களில் மராத்தியில் பேச மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை மகாராஷ்டிர அரசு அலுவல்கங்களில் மராத்தி மொழியில் தான் பேச வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு இட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள்,…

ஐஸ்வர்யா ராய் மகள் கூகுள்,மற்றும் யூ டியுப் மீது வழக்கு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னணி நடிகர்களின் முக்கியமானவரான அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக்…

இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுண்டு மிரட்டல்

இந்தூர் இன்று காலை இ மெயில் மூலம் இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலம்…

மிகைப்படுத்தப்படும் கும்பமேளா நெரிசல் : ஹேமமாலினி ஆதங்கம்’

டெல்லி ஹேமமாலினி கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் மிகைப்படுத்தப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் 29 ஆம்…

நாளை பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

பிரயாக் ராஜ் நாளை திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராட உள்ளார். கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்கு பதிவு

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டுள்ளது. நாளை 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று தேர்தலில்…

பிப் 12ல் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிப். 13ல் பேச்சுவார்த்தை…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம்…

இதுவரை மகா கும்பமேளாவில் 34.97 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவை முன்னிட்டு இதுவரை 34.87 கோடிக்கும் அதிகமானோர் புதிய நிராடி உள்ளனர் கடந்த 13 ஆம் தேதி உத்தர…

205 இந்தியர்களை C-17 ராணுவ விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியது அமெரிக்கா…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற சில நாட்களில் சட்டவிரோத…

மகா கும்பமேளாவில் மரணம் அடைந்தோர் உடல்கள் ஆற்றில் வீச்சு : ஜெயா பச்சன்

டெல்லி உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மரணம்டைந்தோர் உடல்கள் ஆர்ரில் வீசப்பட்டுள்ளதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.’ தற்போது உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா…