Category: இந்தியா

கேரள சட்டசபையில் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற…

வரும் 4 ஆம் தேதி முதல் திருப்பதியில் பிரசாதத்துடன் மசால் வடை

திருப்பதி வரும் 4 ஆம் தேதி முதல் திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் மசால் வடை வழங்கப்பட உள்ளது. தினமும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து…

கோமியம் சர்சை: அறிவியல்பூர்வ ஆதாரம் இருப்பதாக ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம்!

சென்னை: ஐஐடி இயக்குநர் வி.காமகோடியின் கோமியம் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்த நிலையில்,…

கொலையாளிக்கு தூக்குதண்டனை கோரி மேல்முறையீடு செய்வோம்! மேற்குவங்க முதல்வர் மம்தா உறுதி

கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை, தூக்குதண்டனையாக மாற்ற கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிஅளித்துள்ளார். மேற்குவங்க…

ஆளுநருக்கு ஆதரவான யுஜிசி வரைவு நெறிமுறைகள்: மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்…

சென்னை: ஆளுநருக்கு ஆதரவாக யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அதை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துமாறு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநில முதலமைச்சர்களுக்கு…

டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து’

டெல்லி பிரதமர் மோடி அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துளார். டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு…

நிதியை மறுத்து நீதியை கோரும் பெண் மருத்துவரின் தந்தை

கொல்கத்தா கொல்கத்தாவில் பலாத்காரக் கொலை செய்யபட்ட பெண் மருத்துவரின் தந்தை நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் கொல்கத்தாவில் உள்ள…

கெஜ்ரிவால் மீது பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் புகார்

டெல்லி கெஜ்ரிவால் மீது டெல்லி பாஜக வேட்பாளர் தேர்ஹ்ட்ல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு…

உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சூர்யமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த…