20 நாளில் 35 கோடி பேர் கங்கையில் புனித நீராடல்… வசந்த பஞ்சமி தினமான இன்றும் லட்சக்கணக்கானோர் நீராடினர்…
மகாகும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பமேளா நிகழ்வின் போது உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் திரிவேணி…