Category: இந்தியா

இன்று அதிகாலை அசாமில் நில நடுக்கம்

மோரிகான் இன்று அதிகாலை அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை போல்…

தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழ் கட்டாயம் ஆனது

ஐதராபாத் தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது/ மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத்…

கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறிய விராட் கோலி

துபாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி உள்ளார். தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் 8 அணிகள் இடையிலான…

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சிவராத்திரி வாழ்த்து

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இன்று…

சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம்  கான் ஜாமீனில் விடுதலை

லக்னோ சொத்துக் குவிப்பு வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்துல்லா அசம் கான் சமாஜ்வாடி கட்சியின் மூத்த…

பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார் ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்…

மும்மொழி கொள்கை : தமிழ்நாடு Vs பாஜக மொழி போர் உருவாகியுள்ள நிலையில் ‘தெலுங்கு கட்டாயம்’ என்று தெலுங்கானா அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் மத்திய அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த…

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: பாலியல் புகார் கொடுக்க வந்த ‘டீனேஜ்’ சிறுமியை சின்னாப்பின்னமாக்கிய காவலர்….

பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி, காவல்துறையில் புகார் கொடுக்க வந்த நிலையில், அவருக்கு உதவுவதாக கூறி, காவல் துறையினர் அந்த சிறுமியை…

கேரள காங்கிரஸ் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா கடும்  விமர்சனம்

திருவனந்தபுரம் நடிகை பிரீத்தி ஜிந்தா கேரள காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பா.ஜ.க.விடம் ஒப்படைத்ததாகவும், இதன் காரணமாக வங்கியில்…