Category: இந்தியா

300 கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்… மகாகும்பமேளாவால் உ.பி. மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல்…

மகாகும்பமேளா நிகழ்வால் உ.பி.யில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் 300 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நிற்பதால்,…

மகாகும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்த்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புனித நீராடினார். முன்னதாக, உ.பி. வந்த ஜனாதிபதியை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென்…

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்… AI செயல் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மக்ரோனுடன் இணைந்து AI செயல் உச்சிமாநாட்டில் பிரதமர்…

திருப்பதி லட்டு விவகாரத்தில் 4 பேர் கைது

டெல்லி திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில்…

ஒருநாள் போட்டிகளில் 32 ஆம்  செஞ்சுரி அடித்த ரோகித் சர்மா

கட்டாக் கட்டாக்கில் நடந்த இந்தியா – இலங்கை ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தனது 32 ஆவது செஞ்சுரியை அடித்து சாதனை புரிந்துள்ளார். தற்போது நடைபெறும் இந்தியா…

மணிப்பூர் முதல்வர் ராஜினாமா

இம்பால் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. இதையொட்டி, மணிப்பூர் முதல்வர்…

இன்று பெங்களூருவில் விமான கண்காட்சி தொடக்கம்

பெங்களூரு இன்று பெங்களூருவில் விமான கண்காட்சி தொடங்குகிறது. இதுவரை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான…

இன்று திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி புனித நீராடல்

பிரயாக்ராஜ் இன்று மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புனித நீராடுகிறார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும்…

மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் போது விபத்தில் 4 பேர் பலி

ராய்ப்பூர் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் போது நடந்த விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்/ கடந்த மாதம் 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு…

31 நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை

பிஜாப்பூர்’ சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுக்காப்பு படையினரின் துப்ப்பாக்கி சூட்டுக்கு 31 நக்ஸலைட்டுகள் பலியாகி உள்ளனர் சத்தீஷ்கா மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நேசனல் பார்க் பகுதியில் நக்சலைட்டுகள்…