Category: இந்தியா

ராகுல் மற்றும் பிரியங்காவை கடுமையாக விமர்சித்த துறவிகள்

அமேதி ராகுல் மற்றும் பிரியங்கா மகாகும்பமேளாவில் கலந்துக் கொள்ளாததல துறவிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கிய…

மார்ச் 13 அன்று புதுவை, காரைக்காலில் பள்ளிகள்  விடுமுறை

புதுவை மாசி மகத்தை முன்னிட்டு மார்ச் 13 அன்று புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதுச்சேரி மாநிலத்தில் மாசி மகம் பெருவிழா வெகு…

தேர்தல்  ஆணையம்  முன்பு கால்வரையற்ற போராட்டம் : மம்தா பானர்ஜ

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் முன்பு காலவரையற்றபோராட்டம் நடத்துவேன் எனக் கூறியுள்ளார். நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின்…

ஆம் ஆத்மி எம் எல் ஏ க்களுக்கு. டெல்லி சட்டாபையில் நுழைய தடை

டெல்லி டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம் எல் ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் டெல்லி…

தமிழக பயணத்தை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சர்

டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்ய்பட்டுள்ளது.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி…

மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடெங்கும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத்…

45 நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய்… உ.பி. பொருளாதாரத்தை பூஸ்ட் செய்துள்ள மகாகும்பமேளா

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வந்த மகாகும்பமேளா நிகழ்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. ஜனவரி 13 முதல் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கங்கை,…

65 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவு

பிரயாக் ராஜ் நேற்றுடன் நிறைவடந்த மகாகும்பமேளால் 65 கோடி பேர் புனித நீராடியதாக u பி மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி.13 ஆம் தேதி உத்தர…

இன்று அதிகாலை அசாமில் நில நடுக்கம்

மோரிகான் இன்று அதிகாலை அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை போல்…

தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழ் கட்டாயம் ஆனது

ஐதராபாத் தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது/ மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…