Category: இந்தியா

மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலுக்காக உருவானது : ப சிதம்பரம்

டெல்லி முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மத்திய பட்ஜெட் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் முன்னாள் நிதி…

விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த சோனியா காந்தி வலியுறுத்தல்

டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில்…

பிரதமர் மோடி ஏ ஐ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரான்ஸ் புறப்பட்டார்

டெல்லி பிரதமர் மோடி ஏ ஐ உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ள இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இன்று முதல் 12 ஆம் தேதி வரை பிரதமர்…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்! ஆம்ஆத்மி தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும், என பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்…

வெகுநாட்களுக்கு முன்பே பணி விலக வேண்டியவர் மணிப்பூர் முதல்வர் : பிரியங்கா விமர்சனம்

வயநாடு மணிப்பூர் முதல்வர் வெகுநாட்களுக்கு முன்பே பதவி விலகி இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில்…

மணிப்பூர் அரசியல் நிச்சயமற்ற நிலை : பைரன் சிங்-கிற்கு மாற்றாக முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக-வுக்கு சிக்கல்… ஜனாதிபதி ஆட்சியை நோக்கிச் செல்கிறதா?

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார், அவருக்குப் பதிலாக முதல்வரை தேர்ந்தெடுக்கும் முக்கியமான பணியை பாஜக தலைமையிடம் விட்டுவிட்டார். அநேகமாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பாஜக-வில் காட்சி மாறவில்லை… முதல்வர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை…

தேசிய தலைநகரில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை (AAP) அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறது. டெல்லி சட்டமன்றத்தில் 70…

லண்டன் ரயில் நிலையத்தில் ‘வங்காள’ மொழி பெயர்ப் பலகைக்கு எம்.பி. ஆட்சேபனை: மஸ்க் ஆதரவு

வைட்சேப்பல் ரயில் நிலையத்தில் வங்காள மொழி பெயர்ப் பலகையை நிறுவியதற்கு பிரிட்டிஷ் எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘X’…

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது மின்தடை காரணமாக இடையூறு… ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு நோட்டீஸ்…

கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கு இடையூறு விளைவித்ததால் ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு (OCA) சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச…

பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’யை துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்றுமுதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று…