ஔரங்கசீப் சர்ச்சையால் வன்முறை நிகழ்ந்த நாக்பூரில் அமைதி திரும்ப வேண்டும் : சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி வேண்டுகோள்
நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ்…