Category: இந்தியா

தடைக்கால  உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரண தொகை நிறுத்தம்

புதுச்சேரி புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுச்சேரி…

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு? கேரள கவர்னர்

திருவனந்தபுரம்: மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான…

நில ‘மோசடி’ தொடர்பான ‘மூடா’ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சித்தராமையாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரு: முடா நிலம் ‘மோசடி’ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு…

வஃபு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம் – மத்தியஅரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்….

டெல்லி: வஃபு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதி மன்றத்தில் நேற்று (ஏப்ரல் 16ந்தேதி) காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, மத்தியஅரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்…

2.8 ரிக்டர் அளவில் மேகாலயாவில் நிலநடுக்கம்

ஷில்லாங் நேற்று இரவு மேகாலயாவில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி ஆர் கவாய்

டெல்லி பி ஆர் கவாய் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன்…

டெல்லியில் உள்ள அனைத்து 70 வயதுக்கு மேற்பட்டவருக்கும் ஆயுஷ்மான் அட்டை

டெல்லி டெல்லியில் உள்ள 70 வயதை தாண்டிய அனைத்து வருமான பிரிவினருக்கும் ஆயுஷ்மான் அட்டை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா…

ரயில்களில் ATM வசதி… இந்திய ரயில்வே புதிய முயற்சி… பயணவழி செலவுக்கு இனி கவலையில்லை… வீடியோ

இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில்…

பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இன்று கொல்கத்தாவின் தேதாஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…