Category: இந்தியா

கோழிக்கோடு மருத்துவமனையில் வெடிசத்தத்துடன் தீ விபத்து – 4 நோயாளிகள் உயிரிழப்பு.

கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட வெடிப்பால் ஏற்பட்ட தீ புகை சம்பவத்தில் குறைந்தது 4 பேர் பலி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு…

ரூ. 988 கோடி மோசடி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நேரில் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மே…

வாக்காளர் பட்டியலில் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

டில்லி: அகில இந்திய தேர்தல் ஆணையம் இப்போது வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.…

விசாகபட்டினம்,  சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம்

விசாகபட்டினம், சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம் இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது…! மலையடிவாரத்திலிருந்து மேலே…

இந்திய யூடியூபர்களின் கடந்த 3 ஆண்டு வருமானம் ரூ. 21,000 கோடி

டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் ரூ.21000 கோடி வருமானம் ஈட்டி உளனர்/ யூடியூப் உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் என்பதால் இதில் பலர் வீடியோக்களை,…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள…

அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது… குடிமக்கள் வாகா எல்லை வழியாக நாட்டிற்கு திரும்பலாம்: பாகிஸ்தான்

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லை இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற…

5000 கோடி ரூபாய் மானியம் கேட்டு மத்திய அரசுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கடிதம்… பாகிஸ்தான் வான் எல்லையை மூடியதால் டாடா-வுக்கு நஷ்டம்…

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செலவு அதிகரித்துள்ளது. இந்த தடை ஒரு வருடம் நீடித்தால், ஏர் இந்தியாவுக்கு…

iPhone உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நடவடிக்கை… இந்தியா மகிழ்ச்சி

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் iPhoneகள் தற்போது சீனாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வருவதை அடுத்து அதன் உற்பத்தியை…

இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் தரையிறங்கியது

பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுடனான பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் இன்று…