Category: இந்தியா

உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜக எம்பிக்கு ஜெயராம் ரமேஷ் கண்டனம்

டெல்லி உச்சநீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவ்த்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபேக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு…

முன்னாள் கர்நாடக டிஜிபி கொலை வழக்கில் அவர் மனைவி கைது

பெங்களூரு முன்னாள் கர்நாடக டிஜிபி ஓம்பிரகாஷ் கொலை வழக்கில் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை மூத்த ஐ.பி.எஸ்.…

இமாச்சலப் பிரதேச மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான எண்ணம் இல்லை: ஜெ..பி. நட்டா

‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார்.…

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் பெரும் சேதம்… 3 பேர் மரணம்…

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தின, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட…

ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளி விடுமுறையை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் குவிந்த பக்தர்கள்… சாமி தர்சினத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு…

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறன்று காலை 7 மணி நிலவரப்படி பக்தர்கள் (இலவச) சாமி தரிசனத்திற்காக 18…

2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி வரலாறு காணாத அளவு 53 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியது

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஆட்டோமொபைல் ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து 53 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியது, இது ஒரு ஆட்டோ…

நீதித்துறை குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்கு கவலை தெரிவித்து, முன்னாள் எஸ்சிபிஏ தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) முன்னாள் தலைவர் ஆதிஷ் சி. அகர்வால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், பாரதிய ஜனதா…

பங்களாதேஷில் இந்து மத தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்…

சிறுபான்மை இனத்தவரைப் பாதுகாக்கத் தவறி வருவதாக, வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மதத் தலைவர் படுகொலைச்…

பூணூல் அணிந்த மாணவ்ருக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு : கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

பிடார் கர்நாடக மாநிலத்தில் பூணூல் அணிந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதிக்க மறுத்த கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பிடார்…

பெங்களூரு விமான நிலையத்தில் வேன் – விமானம் மோதல்

பெங்களூரு பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் மீது வேன் ஒன்று மோதி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான…