Category: இந்தியா

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் சென்று பார்க்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்திப்பார் என்று காங்கிரஸ்…

வாழ்க்கையின் சவால்களை வென்று, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிசா… ஐ.ஏ.எஸ். ஆவதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கான ஊக்கம்…

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், இப்போது வெளியான 2024ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் மிகவும் ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 40 வயதில்…

கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க. முன்னாள் எம்.பி.-யும், இந்திய அணியின்…

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப்…

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை… இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்…

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது.…

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி: பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று,…

காஷ்மீரில் காளான் போல முளைத்திருக்கும் தீவிரவாத முகாம்… 42 பயங்கரவாத முகாம்கள் உள்ளதாக ராணுவம் தகவல்…

காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பைசரன் பள்ளத்தாக்கில் செவ்வாயன்று சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து…

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்! காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு!

ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் மாநிலத் அனந்த்நாக் போலீசார்…

பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது தாக்குதல் பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டது என்ஐஏ…

டெல்லி: ஸ்ரீநகர் பஹல்காம் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின்…

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்! காங்கிரஸ் செயற்குழு அஞ்சலி

டெல்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் செயற்குழு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குததைத்…