இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடல்
டெல்லி இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன/ கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட…
டெல்லி இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன/ கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட…
இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை … தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உலகம் முழுதும் பல்வேறு வகையில் நடந்து வந்தாலும்,…
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள…
பிஜபுபூர் சதீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும்…
டெல்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் ந்டைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது/ கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு…
டெல்லி நாடெங்கும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.…
டெல்லி ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்…
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த பதிலடி கொடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ரத்து செய்யப்பட்டு…
டெல்லி: பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள்மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்துக்கட்சிகள் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி…
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாத முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும்,…