Category: இந்தியா

‘ஆபரேஷன் சிந்தூர்’: கனிமொழி, சசிதரூர், ரவிசங்கர்பிரசாத் உள்பட 7 குழுக்களில் இடம்பெறும் எம்.பி.க்கள் விவரம் வெளியீடு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நட்பு நாடுகளிம் விளக்கும் வகையில், கனிமொழி, சசிதரூர் உள்பட 7 எம்.பிக்கள் தலைமையில் குழுவை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த…

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 15 கவுன்சிலர்கள் திடீர் ராஜிநாமா… டெல்லி அரசியலில் பரபரப்பு..

டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

விரைவில் ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய ரூ.20 நோட்டு….

டெல்லி: விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின்…

PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இன்று (மே 18ந்தேதி) காலை விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன்…

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.சி.,61ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்தது…

நாரதர் வேலை செய்யும் பாஜக… காங்கிரஸ் கட்சிக்குள் சிண்டு முடிய பார்க்கிறது : ஜெய்ராம் ரமேஷ் சாடல்

இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘ஜோ’ கைது

பாகிஸ்தான் உளவுத்துறை வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் ஹரியானாவைச் சேர்ந்த பயண யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி…

ஜெகன்ஆட்சியின் ரூ.1000 கோடி மதுபான கொள்கை ஊழல்: ஆந்திராவில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி கைது….

அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர்…

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை – பிரதமர் மோடி பாராட்டு!

தோகா: தோகாவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான, நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் காரண…

பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளில் பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக…