Category: இந்தியா

இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு வர ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட்

ராஞ்சி இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில்…

கொச்சியில் சரக்கு கப்பல் ஒன்று முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சி சரக்கு கப்பல் ஒன்று கொச்சியில் முழுவதுமாக கடலில் மூழ்கி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு…

கனமழை, வெள்ளத்தால் டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

டெல்லி கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்லியில் விமான சேவைகல் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன்.’ இன்று காலை முதல் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால்…

ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களில் காலியாக…

இன்றைய யு பி எஸ் சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளால் சர்ச்சை

டெல்லி இன்று நாடெங்கும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இன்று மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய…

இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை

பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு…

நான்கு முதல்வர்கள் பங்கேற்காத நிதி அயோக் கூட்டம்

டெல்லி நேற்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் நான்கு முதல்வர்கள் பங்கேற்கவில்லை நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரத்மர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம்…

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு

பூஞ்ச் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நிகழ்த்தி உள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய்ச்…

திருப்பூர் வழியாக ஐதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில்

சென்னை திருப்பூர் வழியாக ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது/ தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வரும் மே 31 ஜூன் 7,14,21,28…

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை…