Category: இந்தியா

‘ஆபரேஷன் சிந்தூர்’ : 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.…

ஜம்மு காஷ்மீரில் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

ஸ்ரீநகர் போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீரில் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 22 ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா…

இந்திய துணை ராணுவப்படையினரின் விடுமுறை ரத்து

டெல்லி எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்திய துணை ராணுவ படையினரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக…

இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடல்

டெல்லி இந்தியாவில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன/ கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட…

இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. மூத்த பத்திரிகையாளரின் பதிவு

இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை … தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உலகம் முழுதும் பல்வேறு வகையில் நடந்து வந்தாலும்,…

மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள…

26 நக்சலைட்டுகள் சத்தீஷ்கர் என்கவிண்டரில் சுட்டு கொலை

பிஜபுபூர் சதீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும்…

டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம். : மத்திய அர்சு அழைப்பு

டெல்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் ந்டைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது/ கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு…

தற்போது நாடெங்கும் நடந்து வரும் பாதுகாப்பு ஒத்திகை

டெல்லி நாடெங்கும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.…

ஜனாதிபதியிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்

டெல்லி ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்…