Category: இந்தியா

4 தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகள் கால்வாய் புனரமைப்பு பணிக்காக இடிப்பு… மதராஸி முகாமில் உள்ள டெல்லி வாழ் தமிழர்கள் அவதி…

டெல்லியில் ஜங்க்புரா பகுதியில் குடிசைகள் உள்ளிட்ட வீடுகள் கட்டி கடந்த 4 தலைமுறைகளாக ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக இங்குள்ள…

தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி ஆனார்

ஐதராபாத் நேற்று நடந்த உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டம் பெற்றுள்ளார்.. கடந்த மே 10-ந்தேதி 72-வது…

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்! சிஐஐ, கேபிம்ஜி

டெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் சிஐஐ, கேபிம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்துக்குச் செலவிடுவதில் இந்தியா 3-வது…

வெளுத்து வாங்கும் கனமழை: கர்நாடகாவில் 7 பேரும் கேரளாவில் 10 பேரும் பலி…

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும்…

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு! மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில்…

5 கோடி ரூபாய் லஞ்சம்….  ‘அமலாக்க’ முதலை அலேக்….

5 கோடி ரூபாய் லஞ்சம்…. ‘அமலாக்க’ முதலை அலேக். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், தினமும் பரபரப்பாக பேசப்படும் துறை என்றால் அது அமலாக்கத்துறை தான்.…

முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனிமைல் ஒரே…

கன்னட மொழி சர்ச்சை: கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…

அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்தது என்பது பொய் : ராஜஸ்தான் ஆளுநர்

உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும்,…

கமலஹாசன் கன்னடம் குறித்து தவறாக பேசவில்லை : நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 24ம் தேதி,…