Category: இந்தியா

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியைப் புறக்கணித்ததற்காக புனே-வைச் சேர்ந்த வர்த்தகருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்த புனே-வைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இன்று பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. துருக்கியிலிருந்து ஆப்பிள்,…

வரும் மே 18 அன்று விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா வரும் மே 18 அன்று பி எஸ் எல் வி சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில்…

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் : ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு தீய நாட்டில் அவை பாதுகாப்பாக இல்லை…

‘இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை’ : ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் டிரம்ப் பேச்சு

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி…

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவு

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பல பெரிய…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி…

நாடு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம்

டெல்லி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து பொதுக்கூட்டம் நடத்தவுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த…

இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவம111 மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் போல் கேரளாவில்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்பு

டெல்லி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இன்று உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில்…

யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமனம்

டெல்லி யு பி எஸ் சி தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுல்ள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையமான் யுபிஎஸ்சி இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ்…