Category: இந்தியா

பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகள் ரூ. 14 கோடி நிதி பெற்றதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ்…

பேராசிரியர் பணி ஏற்ற ,முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தேசிய சட்டப் பலகலைக்கழக பேராசிரியாராக பணி ஏற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த…

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.. நடந்தது வெறும் டிரெய்லர் மட்டுமே: ராஜ்நாத் சிங்

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை. நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, ​​முழுப் படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதி தடை: ஆசாத்பூர் மண்டி முடிவு

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களை துருக்கி வழங்கியது. மேலும், அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ளது. எனவே, இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய…

தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை… புதிய அத்தியாயத்தை துவக்கினார் ஜெய்சங்கர்…

சபாஹர் துறைமுகம், வர்த்தகம் மற்றும் விசா தொடர்பாக முதல் முறையாக தலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தலிபான் நிர்வாகத்தை இந்தியா…

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மே 20ந்தேதி முழுநாள் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை…

குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…

டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர் வெளியேற்றம்

டெல்லி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வஙகதேசத்தவரை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலையொட்டி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில்…

சிந்துநதி நீர் திறப்பு எப்போது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிந்து நதி நீர் திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று டெல்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டு தூதரக…

மீண்டும் கர்நாடகாவில் மதுபானங்கள் விலை உயர்வு : மதுப்ப்ரியர்கல் அதிர்ச்சி

பெங்களூரு மதுபானங்களின் விலை கர்நாடகாவில் மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிர்யர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல்…