Category: இந்தியா

11 நாட்களில் 8வது முறை… இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு… மோடி மௌனம் குறித்து காங்கிரஸ் கேள்வி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ள நிலையில் இதுதொடர்பாக மோடி மௌனம்…

15 ஏக்கர் நிலத்திற்கு ₹3,400 கோடி இழப்பீடு… அரண்மனைவாசிகளுக்கு உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள பெங்களூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அரண்மனை மைதானத்தின் ஒரு பகுதி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கர்நாடக அரசு கைப்பற்றியது. இந்த நிலத்திற்கு இழப்பீடு…

யு.பி.ஐ. பண பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்…

டெல்லி: யு.பி.ஐ., பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை ஜுன் 30ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆபரேஷன் சிந்தூர்: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு இன்று வெளிநாடு பயணம்..!

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிநாடுகளுக்கு விளக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. மினி சுவிட்சர்லாந்து…

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

ஸ்ரீரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து…

இங்கிலாந்து அழகி உலக அழகி போட்டியில் இருந்து விலகல்

ஐதராபாத் இங்கிலாந்து அழகி மில்லா மாகி உலக அழகி போட்டியில் இருந்து விலகி உள்ளார். டப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தற்

நேற்றிரவு லடாக்கில் நில நடுக்கம்

ஸ்ரீநகர் நேற்றிரவு லடாக் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது நேற்று லடாக்கில் இரவு 11.46 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

மிசோரம் மாநிலம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமானது

ஐஸ்வால் மிசோரம் மாநிலம் 100 சதவிகிதம் எழுததற்வு பெற்ற மாநிலமாகி சாதனை புரிந்துள்ளது. மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,…

அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் : புதுச்சேரி அர்சு

புதுச்சேரி புதுச்சேரி அரசு அனத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் என உத்தரவிட்டுள்ளது. இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும்…

சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோயிலுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை! இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சேஷாத்ரி மறுப்பு…

டெல்லி: பாகிஸ்தான் மீதான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் பொற்கோயிலின் மீதான பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது என்று கூறிய மேஜர் ஜெனரல்…