Category: இந்தியா

ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI)…

ரூ. 230 கோடி ஊழல் செய்த பாஜக : சிபிஐ விசாரணை கோரும் செல்வப்பெருந்தகை

சென்னை பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த ரூ 230 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அண்மையில் மத்தியப்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன்…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்… மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களின் கையில் சாக்லேட். அதை பார்த்ததும் தன் கடையிலிருந்து சிறுவர்கள் திருடிவிட்டதாக கொந்தளித்துப் போனார். எட்டு…

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு…

சென்னை: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு வராத நிலையில், கனடா பிரதமர் போன் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மோடி டிவிட்…

10 மணி நேரம் கட்டாயம் வேலை…

ஆந்திர பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தவும் இரவு நேரப் பணியில் மகளிரை ஈடுபடுத்தவும் அம்மாநில அரசு…

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி.…

பாஜக அரசியல் சாதி வாரி கணக்கெடுப்பு அன்று முடிவடையும் : ராகுல் காந்தி

பாட்னா பாஜக அரசியல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாண் அன்று முடிவுக்கு வரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 1 இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் பிரதமர் மோடி…

ஆகஸ்ட் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு! உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக…

உலகிலேயே உயரமான காஷ்மீர் ‘செனாப் ரயில் பாலத்தை’ திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த வழியில் வந்தே பாரத்…