2034ம் ஆண்டு அமல்? ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்து ஜூலை 11ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்
டெல்லி: ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி மீண்டும் கூட உள்ளது. இதைத்தொடர்ந்து 2034ம் ஆண்டு நாடு முழுவதும்…
டெல்லி: ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி மீண்டும் கூட உள்ளது. இதைத்தொடர்ந்து 2034ம் ஆண்டு நாடு முழுவதும்…
டெல்லி: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, விண்வெளியில் தான் குழந்தைப் போல உணர்வதாகவும், ககன்யான்…
சிம்லா மேக வெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இமாசலப்பிரதேசத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால்…
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின்…
டெல்லி: 2026 முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு கட்டுப்பாட்டு வாரியம்…
கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக…
கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது, இதனால் ஜூன் 28ம் தேதி வரை தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வயநாடு…
ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…
இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர்…
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நிர்வாக அதிகார வரம்பு இல்லாமல் திவாலாகும் நிலையில் உள்ளதால் ஒழுங்குமுறை நிலுவைத் தொகை ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முயற்சிகள்…