Category: இந்தியா

இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை

பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு…

நான்கு முதல்வர்கள் பங்கேற்காத நிதி அயோக் கூட்டம்

டெல்லி நேற்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் நான்கு முதல்வர்கள் பங்கேற்கவில்லை நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரத்மர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம்…

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு

பூஞ்ச் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நிகழ்த்தி உள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய்ச்…

திருப்பூர் வழியாக ஐதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில்

சென்னை திருப்பூர் வழியாக ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது/ தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வரும் மே 31 ஜூன் 7,14,21,28…

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை…

நிதி ஆயோக் என்பது ‘அயோக்கிய அமைப்பு’ – மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்…

டெல்லி; நிதி ஆயோக் என்பது ‘அயோக்ய அமைப்பு’ என்று இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’ என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக…

பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கூட்டம் தொடங்கியது – பினராயி விஜயன், மம்தா, சித்தாராமையா புறக்கணிப்பு…

டில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…

24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

டெல்லி: தென்மேற்கு பருவமழை அடுத்த 24மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 28வரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடரும்…

கர்நாடகாவில் பரபரப்பு: பிணையில் வெளியே வந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நடத்திய ரோடு ஷோ!

பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய…

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

டெல்லி: இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந் சந்திப்பானது…