இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை
பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு…
பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு…
டெல்லி நேற்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் நான்கு முதல்வர்கள் பங்கேற்கவில்லை நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரத்மர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம்…
பூஞ்ச் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நிகழ்த்தி உள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய்ச்…
சென்னை திருப்பூர் வழியாக ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது/ தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வரும் மே 31 ஜூன் 7,14,21,28…
சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை…
டெல்லி; நிதி ஆயோக் என்பது ‘அயோக்ய அமைப்பு’ என்று இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’ என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக…
டில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…
டெல்லி: தென்மேற்கு பருவமழை அடுத்த 24மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 28வரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடரும்…
பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய…
டெல்லி: இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந் சந்திப்பானது…