Category: இந்தியா

கன்னட மொழி சர்ச்சை: கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும்! நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும்வ கையில், கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா…

இந்திப்படங்களில் நடிக்க விரும்பும் உலக அழகி ஒபல் சுசாட்டா

ஐதராபாத் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபல் சுசாட்டா பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை விருப்பம் தெரிவித்துள்ளார்/ ஐதராபாத்தில் 72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி…

மொத்தம் இந்தியாவில் 197.41 கோடி கொரோனா தடுப்பூசிகள்

டெல்லி இந்திடாவில் மொத்தம் 199.41 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் மீது தாக்குதல்

ரஸ்ரா பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் மண்டபத்தில் திருமணம் நடத்திய தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தத்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் ரஸ்ராவில் உள்ள ஒரு திருமணம்…

சென்ற ,மாதம் ரூ. 2 லட்சம் கோடி ஜி எஸ் டி வசூல்

டில்லி சென்ற மாதம் இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம்,…

கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்

கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.…

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…

டெல்லியில் மதராசி கேம்ப் மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினால் உதவி செய்யப்படும்: தமிழ்நாடு அரசு

டெல்லியின் ஜங்புரா பகுதியில் அமைந்துள்ள மதராசி கேம்பில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கையை டெல்லி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதனால் 4 தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும்…

இன்று முதல் மினிமம் பேலன்ஸ் அபராதம் இல்லை : கனரா வங்கி

டெல்லி பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கி இனி மினிமம் பேலன்ஸ் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது கனரா வங்கியின் நகர கிளைகளில் ரூ. 2,000, சிறுநகர…