Category: இந்தியா

‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…

கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்…

8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று ரத்து…

அகமதாபாத்தில் நடந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களால் இன்று (வெள்ளிக்கிழமை) 4 உள்நாட்டு மற்றும் 4…

11 நாட்கள் நடைபெற உள்ள தசரா திருவிழா ? ஜூன் 26ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவு

தசரா திருவிழா இந்த ஆண்டு வழக்கமான 10 நாட்கள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக 11 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரில் கி.பி 1399 இல் விஜயநகரப் பேரரசின்…

பராமரிப்பு பணி: 8 ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

டெல்லி: பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. குஜராத்…

கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலை ரோப்கார் திட்டத்துக்கு அனுமதி

சபரிமலை கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தபம்பையில் இருந்து டிராக்டர்கள்…

மத்திய பிரதேச பாஜக அரசால் மீண்டும் கட்டப்படும் 90 டிகிரி பாலம்

போபால் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள 90 டிகிரி பாலத்தை அரசு மிண்டும் கட்ட தயாராகி உள்ளது பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள…

ஆக்கிலத்தில் பேஎசுவோர் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்தில் பேசுவோர் விரைவில் வெட்கப்படுவர்கள் எனக் கூறி உள்ளார் இன்று டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ‘மெயின்…

மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களுரு பெங்களூரு விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இ…

வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்க நடவடிக்கை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது…

அகமதாபாத் விமான விபத்து: இதுவரை 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு….

அகமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரில், 187 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, குஜராத் மாநில அமைச்சர்…