Category: இந்தியா

இயந்திரத்தனமாக முன்ஜாமீன் வழங்கப்படக்கூடாது! நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அமர்வு கண்டிப்பு…

டெல்லி: கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் இயந்திரத்தனமாக வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த உத்தரவின் மூலம் அனைத்து…

G7 மாநாடு: கனடா வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்த திட்டம்…

லண்டன்: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள சீக்கிய குழுக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிடுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின் ஆல்பர்ட்டாவில்…

சோனியா காந்திக்கு சிம்லா மருத்துவமனையில் சிகிச்சை

சிம்லா சிம்லா மருத்துவமனையில் சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி(வயது 78),…

ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI)…

ரூ. 230 கோடி ஊழல் செய்த பாஜக : சிபிஐ விசாரணை கோரும் செல்வப்பெருந்தகை

சென்னை பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த ரூ 230 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அண்மையில் மத்தியப்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன்…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்… மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களின் கையில் சாக்லேட். அதை பார்த்ததும் தன் கடையிலிருந்து சிறுவர்கள் திருடிவிட்டதாக கொந்தளித்துப் போனார். எட்டு…

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு…

சென்னை: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு வராத நிலையில், கனடா பிரதமர் போன் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மோடி டிவிட்…

10 மணி நேரம் கட்டாயம் வேலை…

ஆந்திர பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தவும் இரவு நேரப் பணியில் மகளிரை ஈடுபடுத்தவும் அம்மாநில அரசு…