Category: இந்தியா

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பழுதான எஞ்சின்

டெல்லி இண்டிகோ விமானம் ஒன்று நடுவானில் எஞ்சின் பழுதடநிததால் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து கோவா நோக்கி நேற்று ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டது. 191…

இன்று அரியானா மாநிலத்தில்  இரு முறை நிலநடுக்கம்

ஜஜ்ஜார் இன்று அரியானா மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்க்ம ஏற்பட்டுள்ளது. அரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இன்று அதிகாலை 12.46 மணியளவில் ரிகடர் 3.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.…

மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் என் சி எ ஆர் டி : வைகோ கண்டனம்

சென்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என் சி இ ஆர் டி பாடப்புத்தக திருத்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மதிமுக பொதுச் செயலாளர், வைகோ…

360 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Perplexity Pro AI சந்தா இலவசமாக வழங்குகிறது ஏர்டெல்…

டெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்களுல் ஒன்றான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், நவீன தொழில்நுட்பங்களை புகுத்தும் வகையிலும், ஓராண்டுக்கு Perplexity Pro AI சந்தாவை இலவசமாக வழங்க…

அலைமோதும் பயணிகள் கூட்டத்துக்கு அணை: முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏற 150 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி… ரயில்வே முடிவு.,..

சென்னை: ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க இந்தியன் ரயில்வே புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. அதனப்டி, முன்பதிவில்லா பெட்டிகளில்…

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த நினைவுகளை பகிர்ந்த அவருடன் கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளர் 

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவ இரவில் அவரை கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளரின் பதிவு… இந்தியாவின் முன்னாள் பிரதமர்…

திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே! இது கர்நாடகா சம்பவம் – தமிழ்நாட்டில் எப்போது?

சென்னை: திரையரங்குகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுகட்டும் வகையில், கர்நாடக மாநில அரசு, திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு…

பீஹாரில் 35 லட்சம் போலி வாக்காளர்கள்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நீக்க தேர்தல் ஆணையம் உறுதி…

டில்லி: பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை…

ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரசு பேருந்து ஊழியரகள் வேலை நிறுத்தம்

பெங்களூரு வரும் ஆகஸ்ட் 5 முதல் கர்நாடக அரச் பேருந்து ஊழியரகல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.’ கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பஸ் போக்கு வரத்து…

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் தீக்குளித்து மரணமடைந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “ஒடிசாவின் பாலசோரில்…