Category: இந்தியா

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது!

பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத்…

நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது! பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி எச்சரிக்கை

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, தலைமை தேர்தல் ஆணையரை கடுமையாக விமர்சித்தார். நீங்க…

நாடு முழுவதும் 2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மாநில அரசு தெருநாய்களை 2 வாரங்களில் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள்…

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகள் தெருநாய்கள் இல்லாத இடமாக வேண்டும் : உச்சநீதிமன்றம்

தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு…

‘பிரிட்டிஷாரை வரவேற்றுப் பாடப்பட்டதே தேசிய கீதம்’ பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.எஸ். வாட்ஸாப் பல்கலைக்கழகத்தின் இன்றைய பாடம் என்று காங். கிண்டல்

பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர்…

கடந்த 25ஆண்டுகளில் முதன்முறையாக பீகாரில், 64.66% ஓட்டுப்பதிவு.

பாட்னா: பீஹார் சட்டப்பேரவைக்கு நேற்று (நவம்பர் 6) நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலில், 64.66% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறை என இந்திய…

பீகார் சட்டமன்ற தேர்தல்2025: முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு

பாட்னா: பீகாரில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களித்தபின் வாக்காளர்கள் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப்…

‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ : பிரியங்கா காந்தி

நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம்…

யார் இந்த ‘ஸ்வீட்டி’… 22 வாக்காளர் அட்டையுடன் ஹரியானா தேர்தலில் வாக்களித்த மாடல் அழகி குறித்த அதிர்ச்சி தகவல்…

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி…

ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி! ராகுல்காந்தி

பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்…