Category: ஆன்மிகம்

2025 தைப்பூசம் : ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் பால் காவடி செல்பவர்களுக்கு முன்பதிவு… சிங்கப்பூர் நிர்வாகம் அறிவிப்பு…

2025 தைப்பூச விழாவுக்கு பால் காவடி எடுத்துச் செல்பவர்கள் முன்பதிவு செய்ய சிங்கப்பூர் இந்து அறநிலைய வாரியம் அறிவித்துள்ளது. தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன்…

மகா கும்பமேளா2025: தமிழ்நாடு, கேரளாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – விவரம்..

டெல்லி: உ.பி.யில் 2025 ஜனவரியில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி, தமிழகம், கேரளத்திலிருந்து 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு…

சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில்,  சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம்.

சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை (பேருந்து நிலையம் பின்புறம்), சிவகங்கை மாவட்டம். சசி என்றால் சந்திரன். சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான்.…

திருப்பாவை – பாடல் 8  விளக்கம்

திருப்பாவை – பாடல் 8 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி,  கோயம்புத்தூர்.

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர். “மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும்…

திருப்பாவை – பாடல் 7  விளக்கம்

திருப்பாவை – பாடல் 7 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.

கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்,காஞ்சிபுரம் மாவட்டம். வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு…

திருப்பாவை – பாடல் 6 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 6 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

கந்த… கந்த… கந்தசாமி… திருப்போரூர் முருகனுக்கு ஐ-போன்… கோயில் நிர்வாகம் நடவடிக்கை… பக்தர்களே உஷார்…

திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐ-போன் இனி முருகனுக்கே சொந்தம் என்று பாளையத்து அம்மன் பட பாணியில் அந்த கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையை…

26-ந்தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 26ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால், இதை காண பல லட்சக்கணக்கானபக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகள்…