Category: ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்: ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர்…

10ந்தேதி திறப்பு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ‘சொர்க்க வாசல்’ கட்டணம் ரூ.500 என அறிவிப்பு…

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை பார்த்தசாரதி கோயிலில் வரும் 10ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு…

வார ராசிபலன்:  03.01.2025  முதல்  09.01.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நெனைச்ச புனிதத் தலங்களுக்குச்…

திருச்சி மாவட்டம் , மணக்கால்,  கவுமாரி (சப்தமாதர்) ஆலயம்.

திருச்சி மாவட்டம் , மணக்கால, கவுமாரி (சப்தமாதர்) ஆலயம். செட்டியப்பர், ஒரு மலையாள மந்திரவாதி. இவர் மந்திரவாதியானாலும் தனது மந்திரத்தை எவருக்கு எதிராகவும் பயன்படுத்தியது இல்லை. வியாபாரம்…

திருப்பாவை – பாடல் 19  விளக்கம்

திருப்பாவை – பாடல் 19 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

கடந்த ஆண்டு மட்டும் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1,365 கோடி!

திருமலை: கடந்த ஆண்டு (2024) மட்டும் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1,365 கோடி என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ம்…

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் “பழமலை” என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் “விருத்தாசலம்” என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்”…

திருப்பாவை – பாடல் 18  விளக்கம்

திருப்பாவை – பாடல் 18 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை,

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின்…

திருப்பாவை – பாடல் 17  விளக்கம்

திருப்பாவை – பாடல் 17 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…