Category: ஆன்மிகம்

அர்ச்சனை ஏன் செய்யப்படுகிறது அதன் அவசியம் என்ன?

நமது பிரச்னையை நாம் தெரிந்தவர்களிடம் சொல்வோம் ஆனால் அதற்கான தீர்வை கடவுள் ஒருவனே கொடுக்க முடியும். நமது பாவத்தையும், பிரச்னையும் தீர்க்ககூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே…

வைகாசி மாத பவுர்ணமியின் சிறப்பு…!

பவுர்ணமி அம்மாவாசை என்றாலே மாதம் மாதாம் வரக்கூடிய ஒன்றுதான். இருந்தாலும் ஒவ்வொருமாதமும் ஒரு சிறப்பு உண்டு. அதுபோலவே வைகாசி மாத பவுர்ணமி அன்று முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த…

சிவனுக்கு நீலகண்டர் என பெயர் வந்தது எப்படி?

சிவபெருமானுக்கு ஏற்ற விரதங்களில் ஒன்றுதான் பிரதோஷம். பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது. ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷம்…

புனித வெள்ளி..  அனைவருக்கும்…

எல்லா மததினருக்கும் புனிதமான நாள் என்றால் அது வெள்ளி கிழமைதான். புனிதமானது இந்த வெள்ளி கிழமையின் சிறப்பு என்ன என்பதை அறிவோமா? கிறிஸ்துவர்களுக்கு வெள்ளிகிழமை புனித வெள்ளி.…

ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்: இஸ்லாம் சொல்வது என்ன?

இஸ்லாமியர்களுக்கான முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இதை ஈகைத்திருநாள் என்றும் அழைப்பது வழக்கம். மற்றொரு பண்டிகை தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாள். ரம்ஜான் மாதத்தில்…

முருக பெருமானுக்கு உகந்த  விரதங்கள்…

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் சொல்லப்படுகின்றன. வார விரதம் நட்சத்திர விரதம் திதி விரதம் வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில்…

பாபா’ சாய்பாபா ஆனது எப்படி தெரியுமா?

சீரடி சாய்பாபா அவர்களிடம் எத்தனையோ பக்தர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் பாபாவிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த ஒரே பக்தர் மகல்சாபதி. சாய்பாபா – மகல்சாபதி…

குடுமியுடன் காட்சி கொடுக்கும் அதிசய லிங்கம்…!

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த குடுமியான்மலை. இங்குதான் அந்த கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பகவானுக்கு சிகாநாதசாமி என்று பெயர். ‘சிகா’ என்பதற்கு…

இன்றுமுதல் சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’: பிறந்த கதை தெரியுமா?

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் இன்று முதல் தொடங்குவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தும் வேளையில், வெப்ப சலனம் காரணமாக…

‘கோ’ தானம்: பசுவை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

பசு (கோ) மாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் லஷ்மி கடாட்க்ஷம் பெருகும் என்பது ஆன்றோர்களின் கூற்று. பலனை எதிர்பாராமல் தன் ரத்தத்தையே பாலாக கொடுப்பது தான்…