Category: ஆன்மிகம்

திருப்பாவை பாடல் – 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில்…

திருப்பாவை பாடல் – 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்…

குசேலர் தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை..

குசேலர் தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை.. குசேலர் தினம் குறித்து சமூக வலைத் தளங்களில் வைரலாகும் பதிவு மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று…

திருப்பாவை – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்…

மார்கழி பிறந்தது: அதிகாலையிலேயே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடக்கம்

சென்னை: மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி…

இறைவனுக்கு என்ன பிடிக்கும் !!

இறைவனுக்கு என்ன பிடிக்கும் !! இறைவனுக்குப் பிடித்தது என்ன என்பதற்கு விளக்கம் அளிக்கும் JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்க பதிவு ( இறைவனுக்கு இதுவெல்லாம் பிடிக்கும்…

சிவபுராணத்தின் பெருமைகள் :

சிவபுராணத்தின் பெருமைகள் : சிவபுராணத்தின் பெருமைகள் குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு 1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான்…

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்

திருச்செந்தூர் முருகன்.விக்ரகம் மிகச் சூடாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப்பதிவு சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி…

காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா?

காகத்திற்கு அன்னமிடுவது ஏன் தெரியுமா? காகத்திற்கு அன்னமிடுவது குறித்து வைரலாகும் முகநூல் பதிவு பொதுவாக காகத்திற்குச் சாதம் வைப்பது நல்லது என்று அனைவரும் சொல்வார்கள். அதுவும் சனிக்கிழமைகளில்…

கார்த்திகை தீபம் : 2668 அடி உயர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது/

திருவண்ணாமலை இன்று மாலை 6 மணிக்குப் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்னும் கோஷத்துடன் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படும்…