Category: ஆன்மிகம்

பிரளயநாதர் திருக் கோயில்.,சோழவந்தான் ,  மதுரை மாவட்டம்

பிரளயநாதர் திருக் கோயில்.,சோழவந்தான் , மதுரை மாவட்டம் இந்த கோயில் எங்கு உள்ளது? மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் அமைந்…

புதுச்சேரி, காரைக்கால், திருவேட்டக்குடி,  திருமேனி அழகர் கோவில்,

புதுச்சேரி, காரைக்கால், திருவேட்டக்குடி, திருமேனி அழகர் கோவில், தல வரலாறு கோயில் அமைந்துள்ள பகுதி ‘கோயில் மேடு ‘ என்றழைக்கப்படுகிறது. அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட…

பக்தர்களின் ஆரூரா தியாகேசா விண்ணதிரும் கோஷத்துடன் ஆடி ஆசைந்தாடி வரும் திருவாரூர் ஆழித்தேர்…..

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கண்ககான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து, ஆரூரா தியாகேசா கோஷத்துடன் இழுக்க…

காட்டு விநாயகர் கோயில், வடவள்ளி, கோயம்புத்தூர்

காட்டு விநாயகர் கோயில், \ வடவள்ளி, கோயம்புத்தூர் தல சிறப்பு : கோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, இரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட…

திருநெல்வேலி மாவட்டம் , அகரம்,  அஞ்சேல் பெருமாள் ஆலய

திருநெல்வேலி மாவட்டம் , அகரம் அஞ்சேல் பெருமாள் ஆலயம். திருவிழா: வைகுண்ட ஏகாதசி தல சிறப்பு: இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன்…

கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர்,  கோயம்புத்தூர்

கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர், கோயம்புத்தூர் தல சிறப்பு : ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டினாப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.…

வெகுவிமரிசையாக நடைபெற்றது, உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள்…

அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக நடைபெற்றது மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்….

கோவை: அரோகரா கோஷம் விண்ணதிர மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்து கும்பாபிஷேகததை கண்டுகளித்து எம்பெருமான் முருகனின் அருளை பெற்று…

வார ராசிபலன்:  04.04.2025  முதல்  10.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் அக்கம் பக்கம் வீட்டாரோட ஆதரவு கெடைக்கும். குடும்பத்துல ஏதாவது வேண்டாத பிரச்சனை இருந்தால் அது உங்க முயற்சியாலதான் ஒரு முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் என்று…

திருநெல்வேலி மாவட்டம் , உவரி , சுயம்புலிங்கசுவாமி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம் , உவரி ,அ சுயம்புலிங்கசுவாமி ஆலயம். வைகாசி விசாகம் (3 நாள்) – மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் – 3 லட்சம் பேர்…