Category: ஆன்மிகம்

பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை

பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை தல சிறப்பு: மூலஸ்தானத்தில் பிரசன்ன வேங்கடேசர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில் கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்… விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார்…

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம். திருவிழா: வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி. தல சிறப்பு: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துககள்! இந்த தமிழ் புத்தாண்டு நம் அனைவரது…

வெண்ணுமலையப்பர் திருக்கோவில்,  பெரியகண்டியங்குப்பம். விருத்தாசலம், கடலூர் மாவட்டம்

வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம். விருத்தாசலம், கடலூர் மாவட்டம் தல சிறப்பு : விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது. பொது தகவல் : கோயில் கிழக்கு…

மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 8ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முக்கிய ஆலோசனை நடத்தி…

ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை!

திருவனந்தபுரம் ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு (விசு பண்டிகை) முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.…

வார ராசிபலன்: 11.04.2025  முதல் 17.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது…

 கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,  கைவிளாஞ்சேரி,  சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கைவிளாஞ்சேரி, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம். தல சிறப்பு : கோயில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது இங்குள்ள முருகப்பெருமானுக்கு மாம்பழ அர்ச்சனை செய்யப்படுகிறது. இது…

கோவிலில் பலி பீடம் ஏன்?

கோவிலில் பலி பீடம் ஏன்? ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும். அது எப்படியெனில் பாதங்கள்-கோபுரம் முழங்கால்-ஆஸ்தான மண்டபம் தொடை- நிருத்த மண்டபம்…